Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது..

by Admin

ஆன்மீகம்
விநாயகர் சதுர்த்தி  இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது..

முழு முதல் கடவுள் என்று வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி நாளை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. மும்மூர்த்திகளுக்கு இந்து மதத்தில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே போன்று விநாயகருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பக்தர்களால் முதல் கடவுள் அனைத்தையும் வெற்றிகரமாக ஆக்கி தரக்கூடிய வல்லமை உடைய கடவுள். வினை தீர்க்கும் கடவுள் என்று அழைக்கப்படுகிறார் ,விநாயகர் .வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் ஆன விநாயகரை செய்து வீட்டில் அவல் ,பொறி- கடலை ,மோதகம் வைத்து வழிபடப்படுகிறார்.. விநாயகர் வழிபாடு இந்து மதத்தில் கலிங்க போருக்கு பின்னால் ஏற்பட்டது என்று சொன்னாலும் எந்த தெய்வத்தின் உடைய சன்னதிக்கு சென்றாலும் ,அங்கு முதலில் வழிபடக்கூடிய தெய்வமாக விநாயகர் இருக்கின்றார் .முருகனுக்கு மூத்தவனாகவும் அதிபுத்தி நிறைந்த- ஞானம் கொண்டவராகவும் விநாயகர் போற்றப்படுகிறார் .எந்த ஒரு தொழிலை செயலை செய்யும் முன்பாக விநாயகரை வழிபட்டால் அந்த செயல் வெற்றி பெறும் என்பது ஐதீகம்..

Share via