Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

by Admin

ஆன்மீகம்
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்  நடை இன்று திறக்கப்படுகிறது.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. காலை 7 மணிக்கு உஷா பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை,  இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடைபெறும். நாளை காலை கணபதி ஹோமம் உஷா பூஜை உச்சிக்கால பூஜை மற்றும் பூஜைகளை தொடங்குவார் இந்த ஆண்டு மண்டல பூஜை மகரவிளக்கு பூஜை  நடத்தி வைப்பார். அடுத்த ஆண்டு நிரப்புத்திரி வைபவம் வரை இவர் ஓராண்டு காலம் பிரம்ம தத்தர் ராஜீ கண்டவாரு தலைமையில் சபரிமலை  பூஜைகள் நடைபெறும் .பூஜைகள் முடிந்து ஆக. 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Share via