Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

by Admin

கல்வி
 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது..தமிழ்நாட்டில் உள்ள 7,534 பள்ளிகளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும் 4,30 421 மாணவிகளும் மொத்தம் எட்டு லட்சத்து 20 ஆயிரத்து 27 பேர் பிளஸ் ஒன் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு முறைகேடுகள் ஏதேனும் நடைபெறாமல் பார்ப்பதற்காக 3, 200 பறக்கும் படைகளும் தேர்வு பணிகளில் 46,700 தேர்வு கண்காணிப்பாளர்களும் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீ,ர் இருக்கை, மின்சாரம், கழிப்பறைவசதிகள் சரியாக அமைக்கப்பட்டு உள்ளன.. இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது .காலை 10 மணி முதல் பிற்பகல் 1. 15 வரை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது..

 

Share via

More Stories