Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .

by Admin

ஆன்மீகம்
இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .

இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .பல்வேறு போராட்டங்களுக்கு பின்னால் ராமஜென்ம பூமியில் இன்று பலராமன் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடியால் நிகழ்த்தப்பட்டது.. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், ஏழாவது அவதாம் ராம அவதாரம்....  அயோத்தியின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த தசரதனின் மகனாக பிறந்த ராமர், எப்பொழுதெல்லாம் பூமியில் அநீதிகள் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் தோன்றுவேன் என்று பகவத் கீதையின் அர்ச்சுனனுக்கு போதித்த கீதா உபதேசத்தில் படி.. ஸ்ரீ ராமபிரான் அயோத்தியில் பிறந்து ..இராவணனால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்ட   ராம அவதாரமாக பிறந்தார். 

  இந்த  பிராண பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து கலந்து கொண்டார்.. சிரித்த முகத்தோடு வசீகரிக்க கூடியதாக 4.25 அடி உயரம் உடைய பலராமர் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  கிரீடம் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள்- மாலைகளோடு  கருப்பு வண்ணம் உடைய பலராமர் இன்றிலிருந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா்.. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தாரக மந்திரம் ராமரில் இருந்து தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் இருந்து இன்னொரு பெண்ணை ஏறிட்டு பார்க்காத ராமர் ... அவாின் இந்த பிறன்மனை நோக்கா பேராண்மை அறமே மக்களுக்கு ராமாயண இதிகாசம் உணா்த்துகிறது..

Share via