Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் எவை? அக்கா – தங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா? புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?

by Admin

சோதிடரை கேளுங்கள்
திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் எவை? அக்கா – தங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா?  புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?

27 நட்சத்திரங்களில் பொருத்தம் பார்க்காமல் திருமணம்

     மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இந்த நான்கு நட்சத்திரங்கள் பெண் அல்லது ஆணாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

அக்காதங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா?

         ஒரே தாய்வயிற்றில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் செய்தல் கூடாது.. ஆறுமாதம் முடிந்தபின்பு தங்கைக்கு செய்விப்பது உத்தமம்ஆணாக இருந்தால் செய்யலாம்.

புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?

       சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த ஆறுமாத காலமாகும். இவை தேவர்களின் ஒரு பகல் பொழுது காலமாகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனால், இது புண்ணிய காலமாகக் கருதப்படுவதால் இம்மாதத்தில் திருமணம் செய்வது சிறப்பு.

Share via