Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உப்பு போட்டு சாப்பிட்டால்... இதய நோய் அபாயம்..? 

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
உப்பு போட்டு சாப்பிட்டால்... இதய நோய் அபாயம்..? 

நாம் உண்ணும்  உணவில் உப்பைத் தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயம் 20 சதவீதம் குறையும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்ள 40 முதல் 70 வயதுடைய 5 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், உப்பு சாப்பிடாதவர்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுவாக சமைக்கும் போது பாதியளவு உப்பு சேர்த்து, சமைத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக இருந்தாலும் அதனை அப்படியே சாப்பிட பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.என்று தெரிவிக்கின்றனர்..உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை மறந்துடுங்கா..

Share via