Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்.

by Admin

கல்வி
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடமைப்பணிக்கான தேர்வை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களைத்தேர்வு செய்து
இந்திய ஆட்சிப்பணியில் அமர்த்துகிறது..

இதற்கான  முதல்நிலைத்தேர்வு மே மாத இறுதி அல்லது ஜீன் மாதம் முதல் வாரம்நடைபெறும்.இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் செப்டம்பர்முதன்மைத்தேர்வை எழுதுவர் .இதில் வெற்றிபெறுவோர் பிப்ரவரி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பெறுவர்

.இந்த நடைமுறை கொண்ட யு.பி,எஸ்.சி.தேர்வில் தமிழக மாணவர்கள்அதிகம் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்திய ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யு.பி.எஸ்.சி முதல்நிலைத்தைர்வு எழுதவுள்ள 1000 மாணவர்களைத்தேர்வு செய்து 10 மாதங்கள் மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளது.அதற்கான அறிவிப்பை 01.8.2023 அன்று
வெளியிட்டுள்ளது.இம்மாணவர்களுக்கு அண்ணாநிர்வாகப்பணியாளர்பயிற்சிக்கல்லூரியின் கீழ் இயங்கும்  இந்தியக்குடிமைப்பணி பயிற்சி மையத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுவோர் உதவித்தொகையுடன் முழுநேர/பகுதி நேர பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.அனைத்து விபரங்களைப்பெற https//www.naanmudhalvan.tn.gov.in
இணையதளத்தை பார்வையிட்டு அனைத்து விபரங்களைப் பெறலாம்.

Share via

More Stories