Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்த்தாா்...

by Admin

கல்வி
 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்த்தாா்...

திண்டுக்கல் ஒட்டன்சத்திர அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து புத்தகங்களை வழங்கினார், இந்நிகழ்வில் ,திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பா வேலுச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரீதின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், ஒட்டன்சத்திர நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ,தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர்திண்டுக்கல். சிவகுமாா்.

Share via

More Stories