Advertiment

பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

by Editor

ஆன்மீகம்
பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற ஜூன்1ம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன்2ம் தேதியும் நடைபெறுகிறது.

Share via