Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்

by Admin

கல்வி
12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 12 வது மற்றும் 11ஆவது பத்தாவது வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சியை கல்வித்துறை தீவிரப் படுத்தி உள்ளது .பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 3 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 5-ம் தேதியோடு  முடி வடைந்த நிலையில் ,தற்போது நடந்து கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், பன்னிரண்டாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான விடைத்தாள்களை  திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுற்றதும் அதனுடைய விடைத்தாள்  திருத்தும் பணி  மே  மூன்றாம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும்  அரசு முடிவு எடுத்து உள்ளது.  அதனால் 12-ம் மற்றும் பதினொன்றாம், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை  மே மாத இரண்டாவது வாரத்திற்குள்  வெளியிட  தமிழக பள்ளித் தோ்வு இயக்ககம் முடிவு செய்துள்ளது.

Share via

More Stories