Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

.ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.- பள்ளி கல்வித்துறை

by Admin

கல்வி
.ஏப்ரல் 10 ஆம்  தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.- பள்ளி கல்வித்துறை

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு  நேற்று முன்  தினம்  தொடங்கியுள்ளது.  மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள்  நடத்தி முடித்திட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது .ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள்: நான்காம்  வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்றும் ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து 21ம் தேதிக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தோ்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பி உள்ளது.

:

Share via

More Stories