Advertiment

மகளிர் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

by Admin

விளையாட்டு
 மகளிர் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

 நேற்று  மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்திற்கான பட்டியலில் 409 கிரிக்கெட் வீரர்கள் தேர்வாகினா் .. பெண்கள் பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 1525 வீரர்கள் பங்கேற்றனா் , .409 வீரர்களில் 246 பேர் இந்தியர்கள், 163 பேர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்,இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷஃபாலி வர்மா ஆகியோர் முதல் இடத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.அதிகபட்ச கையிருப்பு விலை 50 லட்சம், மேலும் 24 வீரர்கள் மேல் அடுக்கில் சேர்க்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மகளிர் பிரீமியர் லீக் அதன் முதல் சீசன் மும்பையில் மார்ச் 4 முதல் மார்ச் 26, 2023 வரை நடைபெறும். முக்கிய போட்டி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றும்  டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகின்றன

Share via
Advertiment

More Stories

Ads