Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

by Admin

கல்வி
அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

       
 

தமிழ் நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்ததோடு அதற்கான விண்ணப்பப்பதிவிற்கான இணையதளத்தையும்தொடங்கிவைத்தார்.கெளரவவிரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மான்யக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதிபெற்றவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவை செய்யலாம்.கடைசி தேதி டிசம்பர் 29தேதி. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டலவாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி பெற்றவர்கள் கெளரவ விரிவுரையாளர்களாகத்தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு கல்லூரிகளில் பணி அமர்த்தப்படுவர். மதிப்பூதியம் மாதம் 20,000 ரூபாய்.

Share via

More Stories