
1) தண்ணீர் நிறைய குடியுங்கள்
2) காலை உணவு ஒரு அரசன் அரசி போலவும் ? மதிய உணவு ஒரு இளவரசன் ! இளவரசி ! போலவும் ! இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும் !!
*3) இயற்கை உணவை ! பழங்களை ! அதிகமாக எடுத்துக் கொண்டு ! பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள் !!
4) உடற்பயிற்சி ! நடைபயிற்சி ! மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள் !!
5) தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள் !!
6) நிறைய புத்தகம் படியுங்கள் !!
7) ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள் !!
8) குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள் !!
9) குறைந்தது 20 நிமிடம் ? முதல் 40 நிமிடம் வரை ! நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் !!
10) உங்களை ஒரு பொழுதும் மற்றவருடன் ஒப்பிட்டு கொள்ளாதீர்கள் ? அவர்கள் பயணிக்கும் ! மேற்கொண்டிருக்கும் ! பாதை வேறு ! உங்கள் பாதை வேறு !!
11) எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள் !!
12) உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள் ! அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள் !!
13) மற்றவர்களைப் பற்றிக் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் !!
14) நீங்கள் விழித்திருக்கும் பொழுது ? எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள் !!
15) அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது ? நேர விரயம் ! உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது !!
16) கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள் ! கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும் !!
17) வாழும் இந்த குறுகிய காலத்தில் ? யாரையும் வெறுக்காதீர்கள் !!
18) எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் !!
19) வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் ! நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் ! சிக்கல்களும் பிரச்சனைகளும் இங்கு பாடங்கள் !!
20) முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் ? தயவு செய்து முடியாதது ! என்று சொல்லுங்கள் ! இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும் !!
21) வெளிநாட்டிலோ ? வெளியூரிலோ ? இருந்தால் ? குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ! நண்பர்களுக்கும் !வேண்டியவர்களுக்கும் ! அடிக்கடி தொலைபேசியிலோ ? கடிதம் மூலமாகவோ ? தொடர்பு கொண்டிருங்கள் !!
22) மன்னிக்கப் பழகுங்கள் !!
23) 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும் ? 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் ? கவனிக்க நேரம் ஒதுக்குங்கள் !!
24) அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ ? என்பதைப் பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள் !!
25) உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள் !!
26) உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ ? அதை உடனே செய்யுங்கள் !!
27) ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் !!
28) உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான் ! அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள் !!
29) உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ ? எது அழகை கொடுக்காதோ ? நிம்மதியைக் கொடுக்காதோ ? அதை நீக்கிவிடுங்கள் !!
30) எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்