திருப்பதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து வழிந்ததால் ஆழ்வார் தோட்ட ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
by Editor 15-10-2022 10:21:31pm
ஆன்மீகம்
திருப்பதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து வழிந்ததால் ஆழ்வார் தோட்ட ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
by Admin / 03-12-2025 02:30:31am
by Admin / 29-11-2025 02:49:25am
by Admin / 26-11-2025 02:52:43pm
by Admin / 19-11-2025 10:36:47am
by Admin / 18-11-2025 08:36:28am
by Admin / 28-10-2025 12:33:03pm