தமிழ்த்திரை-மலையாளம்-தெலுங்கு என தென்னந்திய மொழிகளில் நடத்தும் படத்தை இயக்கியவருமான பிரதாப் போத்தன் திருவனந்த புரத்தை பூர்வீகமாக க்கொண்டவர்.1952 ஆகஸ்ட்13 இல் பிறந்த பிரதாப் ஊட்டியில் லாரன்ஸ் கான்வென்டிலும் சென்னை தாம்பரம் கிறித்துவ கல்லூரியிலும் கல்வி பயின்றார்.தமிழில் 1980 இல் மூடுபனி. வறுமையின் நிறம் சிவப்பு.நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள்(81) நடித்துப் புகழ்பெற்ற அவர் நடிகை ராதிகாவை1985 திருமணம் செய்து பின்பு கருத்து முரண்பாட்டால் 1986 பிரிந்தனர்.