Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 கொரோனா முதல் தடுப்பூசி போட்ட  நடிகை ரம்யா பாண்டியன்

by Editor

சினிமா
 கொரோனா முதல் தடுப்பூசி போட்ட  நடிகை ரம்யா பாண்டியன்

 

தமிழில் வெளியான ‘ஜோக்கர்’ படம் மூலம் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். எனினும், தமிழ் திரைத்துறையில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருந்தது.அப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியில் இறுதுவரை சென்றார்.

எனினும், அவரால் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கான ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.தற்போது சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

Share via