Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திரூசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ,வி.ஐ.பி.பாஸ் ரத்து

by Admin

ஆன்மீகம்
திரூசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ,வி.ஐ.பி.பாஸ் ரத்து

 

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திரூசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வி.ஐ.பி பாஸ்
ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை உயர்நீதி மன்ற கிளையின் உத்தரவின்
அடிப்படையில் மார்ச் 9ஆம் தேதியிலிருந்துரூ20,250 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.ஆனால்,வி.ஐ.பி.பாஸ்கள்
வழங்கப்பட்டு வந்தன.இம்முறைக்கு உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்தத நிலையில்,வி.ஐ.பி.பாஸ் ரத்து
செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

Share via