Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை

by Editor

கல்வி
 கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குமரிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் முதல் முறையாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளது,காலை 6மணிக்கு ஒன்று மாலை 6மணிக்கு ஒன்று என தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது,இதனை ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share via

More Stories