Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம்.

by Admin

சினிமா
நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம்.

நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய நடிகர் ஷாருக்கான் ,சிரஞ்சீவி ,ராம் சரண் இன்ன பிற தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், நயன்தாரா ; 'தேவதை கதைக்கு அப்பால் 'என்ற எங்கள் ஆவணப்படம் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .நான் பணியாற்றிய ஒவ்வொரு படமும் ,என் வாழ்க்கையில் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏனெனில் ,சினிமாவில் எனது பயணம் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களால் நிறைந்துள்ளது. இவற்றில் பல படங்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை .மேலும் ,அந்த நினைவுகளையும் காட்சிகளையும் எங்கள் ஆவணப்படத்தில் சேர்க்க விரும்பினேன். என்.ஓ.சி வழங்க கேட்டுக் கொண்டவர்கள் தயக்கமோ அல்லது தாமோ இல்லாமல் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சாருக் கான் ,சிரஞ்சீவி ,ராம்சரண் உள்ளிட்டோருக்கும் தெலுங்கு ,மலையாளம் மற்றும் தமிழ் திரை துறையைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Share via