Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நயன்தாரா திருமண ஆல்பம் வெளியாகி விட்டது. தனுஷ் இட்லி கடை படப்பிடிப்பில்...

by Admin

சினிமா
நயன்தாரா  திருமண ஆல்பம் வெளியாகி விட்டது.  தனுஷ் இட்லி கடை படப்பிடிப்பில்...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வின் திருமண ஆல்பம் வெளியாகி விட்டது. அதற்கு முன்பு நடிகர் தனுஷை பற்றி நயன்தாரா வெளியிட்ட மூன்று பக்க கடிதம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு தனுஷ் தரப்பில் எந்த விதமான மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. நடிகர் தனுஷ் தற்பொழுது தேனி சுற்று பகுதிகளில் இட்லி கடை படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதின் காரணமாக, சென்னைக்கு வந்த பிறகு அவர் இது குறித்து பதில் அளிப்பார் என்கிற கருத்து நிலவி வருகிறது. இதற்கிடையே நயன்தாராவின் திருமண ஆல்பம் மிக எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் சாதாரணமானதாக இருப்பதாகவும் தகவல். இதற்கு ஏன்.. இவ்வளவு முரண்பாடான சூழல்களை இருவரும் உருவாக்கி விட்டார்கள் .பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் பேசி சரி பண்ணி இருக்கலாம். ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மோதல் இருப்பதின் காரணமாக பகை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கோடம்பாக்க திரை உலகத்தினர்  சொல்லி வருகிறார்கள்.

Share via