Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 15% குறைப்பு புத்தகத்தைப் பார்த்தே பரீட்சை எழுதலாம்.

by Editor

கல்வி
சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 15% குறைப்பு  புத்தகத்தைப் பார்த்தே பரீட்சை எழுதலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு போர்டு தேர்வுகளுக்கு 15% வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்தூரில் நடைபெற்ற பள்ளி முதல்வர்களின் உச்சிமாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்த அறிவிப்பு, ஆழ்ந்த கற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதையும், மனப்பாடம் செய்வதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 உள் மதிப்பீடுகளுக்கான வெயிட்டேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறுதி வகுப்பில் உள் மதிப்பீடுகளுக்கான வெயிட்டேஜ் 40% ஆக இருக்கும், மீதமுள்ள 60% இறுதி வாரியத் தேர்வுகளின் அடிப்படையில் இருக்கும்.  

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, சி.பி.எஸ்.இ அதன் தேர்வு முறையை நடைமுறை அறிவு மற்றும் திறன் அடிப்படையிலான கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாற்றியுள்ளது. 

2025 போர்டு தேர்வுகளில், கிட்டத்தட்ட பாதி வினாக்கள் கோட்பாட்டு அறிவை விட நிஜ வாழ்க்கை பயன்பாடுகளைப் பற்றிய மாணவர்களின் புரிதலை சோதிக்கும்.  

, ஆங்கில இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் போன்ற சில பாடங்களுக்கு திறந்த புத்தக தேர்வு வடிவத்தை அறிமுகப்படுத்த சி.பி.எஸ்.இ திட்டமிட்டுள்ளது.

 இந்த புதுமையான அணுகுமுறை மாணவர்கள் தேர்வுகளின் போது தங்கள் பாடப்புத்தகங்களைப் படித்து தேர்வு எழுதலாம் இந்த தேர்வு முறை மனப்பாடம் செய்வதை விட பகுப்பாய்வு திறன் மற்றும் கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

Share via

More Stories