Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நீட் இளநிலை கருணை மதிப்பெண்கள் விவகாரம்- மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம்

by Admin

கல்வி
நீட் இளநிலை கருணை மதிப்பெண்கள் விவகாரம்-  மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம்

ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு எழுத விரும்புகின்ற 1563 விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அட்டையை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றம் தேசிய முகமைக்கு அனுமதி அளித்துள்ளது..

நீட் இளநிலை 2024 இல் தேசிய தேர்வு முகமை என். டி .ஏ கருணை மதிப்பெண்கள் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை 1563 தேர்வுகளுக்கு தேர்வின் போது நேர இழப்புக்காக மறு தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான மையத்தின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.. மே 5 அன்று 1563 மாணவர்களின் முடிவுகளைமறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வை நடத்தப் பரிந்துரைத்துள்ளது நீட் யூ.ஜி தேர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. நீட் யூ.ஜி தேர்வில் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை இல்லை என்றும் தாள் கசிவு ஊழல் முக்கியமானது என்றும் கூறியுள்ளது .

 

Share via

More Stories