Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

by Admin

கல்வி
 SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

SSLC பொதுத் தேர்வு 26.3.2024 அன்று தொடங்குகிறது ஆகவே இந்த ஆண்டு SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்- மாணவிகள்01.03.2024 அன்று 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்..அதாவது01.03. 2010 அன்றோ அதற்கு முந்தைய தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.(பிறப்பு சான்றின் படி)  பி றப்பு சான்றின் படி 02.03.2010 அன்றும் அதற்கு பின்பும் பிறந்த குழந்தைகள் தங்கள் வகுப்பில் உள்ளனரா என்பதைசற்று பொறுமையாக நிதானமாக ஆய்வு செய்து அவ்வாறு குழந்தைகள் இருப்பின்அவர்களுக்குவயது தளர்வாணை" வேண்டும் கருத்துரு ஒன்று தயார் செய்திட வேண்டும்

Share via

More Stories