Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 சென்னை பெரம்பூரில் மாணவி எஸ். நந்தினிக்கு பாராட்டு விழா

by Admin

கல்வி
 சென்னை பெரம்பூரில்  மாணவி எஸ். நந்தினிக்கு பாராட்டு விழா

அண்மையில்,தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது .அதில் ,திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி எஸ் .நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்தார். இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மாணவியை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு பரிசையும் வழங்கினார் .கவிஞர். வைரமுத்து அவருடைய இல்லத்திற்கு சென்று தங்கப் பேனாவை பரிசளித்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் அவருக்கு பட்ட படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று கல்விவழங்கவுள்ளதாக அறிவித்த சூழலில், இன்று 04.06.2023 ] மதியம் மூன்று மணியளவில், சென்னை பெரம்பூரில் உள்ள நியூ ஹாலில் மாணவி எஸ் நந்தினிக்கு பாராட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் நடக்க உள்ளது ..பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசும் மற்றும் பாராட்டு சான்றிதழும் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது.. இந்நிகழ்ச்சியை, சென்னை பூங்கா நகரில் உள்ள ஸ்ரீ பத்மா மணி ஆச்சாரி அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் இ .எம். எஸ். மோகன் ஆச்சாரி ,ஜீவிதா மோகன், ,எம் குகன் ஆகியோர் செய்து வருகின்றனர்..

 

Share via

More Stories