Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இன்றுவரை பொறியியல் படிப்புக்கு  51,386 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்

by Editor

கல்வி
இன்றுவரை பொறியியல் படிப்புக்கு  51,386 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி சதவீதம் 94. 03 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மே 5ம் தேதி தொடங்கிய பொறியியல் கலந்தாய்வில், இன்று மாலை 6 மணி வரை 51,386 மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, 18,071 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். 6,345 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via

More Stories