Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin

கல்வி
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.

தலைமைச்செயலகத்தில்  ,அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு   பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  வழங்கினார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி,தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு,உயா்கல்விச்செயலாளா் .காா்த்திகேயன்.

Share via

More Stories